Tag: காவியம்

முதலில் ஓவியம் படைக்கிறேன் பின்பு வள்ளுவர் காவியம் படைக்கிறேன்- வைரமுத்து

தமிழர்களின் ஒவ்வோர் உள்ளமும் வள்ளுவர் வாழும் இல்லம்தான். முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு...