Tag: கிணறு விபத்து

சென்னையில் சோகம்: 45 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பரிதாப பலி!

சென்னை யானைகவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழக் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர்...