Tag: கிராமங்களுக்கு அலர்ட்

நேபாள வெள்ளத்தால் இந்தியாவுக்கும் எச்சரிக்கை! உத்தரப் பிரதேசத்தில் ஆறுகள் கண்காணிப்பு – கிராமங்களுக்கு அலர்ட்

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் நேபாள எல்லையையொட்டிய மாவட்டங்களில்...