Tag: குடிநீர் தட்டுப்பாடு
பூவிருந்தவல்லி அருகே குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் – எம்.எல்.ஏ மீது அதிருப்தி!
பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றபோது தொகுதி...
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்துவந்த காங்கிரஸ் தலைவர்
காலி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து கொண்டு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி மேயரிடம் மனு கொடுத்த மாவட்ட காங்கிரஸ் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சி...
