Tag: குடியிருப்புகளை

வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில்...

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர்...