Tag: குரல்

மக்களின் குரல் ஒலியல்ல… அது நெருப்பு… அந்த நெருப்பு பாஜகவை சாம்பலாக்காமல் விடாது – செல்வப்பெருந்தகை ஆக்ரோஷம்

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது என...

மக்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பவர்களே நாங்கள் தான்-நயினார் நாகேந்திரன்

கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள்  தான் என்றும் பாஜக மாநில ...

அமித்ஷாவே திரும்பிப் போ… கண்டனக் குரல் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் – செல்வப்பெருந்தகை

ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

விஜய் தேவரகொண்டாவிற்கு குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா விஜய் தேவரகொண்டாவிற்கு குரல் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கீத கோவிந்தம், அர்ஜுன்...

திமுக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக செயல்பட்டு வருகிறது – கனிமொழி கருணாநிதி 

திமுக ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம்.என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் தென் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் கனிமொழி...

ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள காலகட்டத்தில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புது புது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஏஐ...