Tag: குற்றச்செயல் |
பச்சிளம் குழந்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை: கமிஷன் தகராறில் அம்பலமான அதிர்ச்சிச் சம்பவம்!
சென்னையில் பரபரப்பு: ஆந்திர தம்பதியிடம் விற்ற தாய், இடைத்தரகர்கள் உட்பட 4 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை; குழந்தை பத்திரமாக மீட்பு!வறுமையில் வாடிய தாய்:
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா (19). இவருடைய கணவர்...
அசாமில் ஒரு ‘லேட்டஸ்ட்’ கூத்து… சொந்த வீட்டிலேயே திருடி காதலிக்கு கிஃப்ட்… மகனை கம்பி எண்ண வைத்த அப்பா!
சொந்த வீட்டிலேயே ₹50 லட்சம் பணம் மற்றும் நகைகளைத் திருடி, தனது காதலிக்கு ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் கொடுத்த வாலிபரைப் பெற்ற தந்தையே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அசாமில்...
காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகால்களைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
ரூ. 32 கோடி கடனைத் தவிர்க்க சொந்த நிர்வாக இயக்குனரையே தீர்த்துக்கட்ட திட்டம்: நிறுவனத் தலைவர் உட்பட 7 பேர் அதிரடி கைது!
மகாராஷ்டிராவில் தொழில்துறையையே அதிர வைத்துள்ள ஒரு கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ்' (GSM Foils) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைக் கொன்றுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய ரூ. 32 கோடி கடனை...
