Tag: குற்றச்செய்தி

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதநேயமற்ற கொடூரம் நேபாளத்தில்...

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!

கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது...

குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும்...