Tag: கொலைவழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இணைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிப்பு: இன்ஸ்பெக்டர் புகாரி, சீனிவாசன் மீண்டும் சிறையில் அடைப்பு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவேன் எனக் கூறி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன்...

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து...