Tag: கொலைவெறித் தாக்குதல்

கள்ளக்குறிச்சியில் சிபிஐ(எம்) தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்: குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர்...