Tag: கோகுல்தாஸ் ஆணையம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராயப் பலி: “அதிகாரிகளின் அலட்சியமே 67 பேர் சாவுக்குக் காரணம்!” – கோகுல்தாஸ் ஆணையம் அதிரடி அறிக்கை!
காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்குப் பரிந்துரைகடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...
