Tag: கோயில் நிலம்

பழனி கோயிலின் ₹100 கோடி சொத்தைக் கொள்ளையடிக்க முயற்சி; குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கத் திட்டமா?” – அரசியல் விமர்சகர் மாரிதாஸ் காரசாரக் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்ற அசுர...

“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 கோயில்களுக்குச் சொந்தமான ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகத் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என்று...

கோயில் நிலம் என்ற பெயரில் சாமானிய மக்களை வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது – திருமுருகன் காந்தி கண்டனம்

இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்...