Tag: சதி
தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...
தொகுதி மறுவரையறை – நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி – எம்.பி.சஞ்சய் ராவத்
ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல் வரைபடமே மாறிவிடும் அபாயம் உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.தொகுதி மறுவரையறைக்க வலுக்கும் எதிர்ப்பு
ஒன்றிய பாஜக அரசின்...
மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக...
முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார்… ”வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்த சதி”
நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஸ்டீல் விலையை நிர்ணயிப்பதில் 25 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஸ்டீல் விலையை செயற்கையாக உயர்த்தியதாக முன்னணி ஸ்டீல் நிறுவனங்கள்...
குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…
குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.SIR வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...
தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்
'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 1967இல்...
