Tag: சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம்...

என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு

என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- சந்திரபாபு நாயுடு என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,...

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர்  சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்...

சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்

சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்தை முடக்கி அரசாணை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களையும் முடக்கியது ஆந்திர மாநில அரசு.அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையில்...