Tag: சந்திரபாபு நாயுடு
வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது...
தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம் – அமைச்சர் ரோஜா பேட்டி
தனித்து நின்று நாங்கள் மீண்டும் வெல்வோம். எத்தனை கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து எங்களை எதிர்கொண்டாலும் இனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வரமுடியாது என அமைச்சர் ரோஜா கூறினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,...
சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவிடம் நீதிமன்ற உத்தரவுப்படி சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகின்றனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போதுப்திறன்மேம்பாட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வழக்கில் சி.ஐ.டி. போலீசார்...
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில்...
சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்
சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்
ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை...
