Tag: சந்திரபாபு நாயுடு
தூத்துக்குடியிலிருந்து ஆந்திராவுக்குப் பறிபோகிறதா HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம்? கூடுதல் சலுகைகளை அள்ளி வீசி சந்திரபாபு நாயுடு தீவிரம்!
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக அமைய திட்டமிடப்பட்டுள்ள 'எச்டி ஹூண்டாய்' (HD Hyundai) நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்ல அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருவதாக அதிர்ச்சித்...
ஆந்திராவில் கடும் வறட்சி; விவசாயிகளின் துயரத்தைப் புறக்கணிக்கும் சந்திரபாபு நாயுடு அரசு: ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கடும் தாக்கு!
ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் மிகக் கடுமையான வறட்சி நிலைமையையும், அதனால் விவசாயிகள் சந்தித்து வரும் இன்னல்களையும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முற்றிலும் புறக்கணித்து வருவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP)...
மாமல்லபுரத்தில் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய மண்டலப் பேரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் N....
அமராவதி தலைநகர் “பிரமாண்ட மாதிரி வடிவமைப்பு” – அந்த திட்டம் மட்டும் நிறைவடைந்தால் என்னவாகும்?” – எதிர்கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி
அமராவதி தலைநகர் திட்டத்தின் வடிவமைப்பு மாதிரிகளை "கிராபிக்ஸ்" என்று ஏளனம் செய்தவர்களுக்கு, ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு காட்டமாகப் பதிலளித்துள்ளார். "நாங்கள் முன்வைத்த அந்த கிராபிக்ஸ் காட்சிகள் நிஜமானால் என்னவாகும்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...
மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்! கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும் உண்மைகள்!
பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...
