Tag: சாரை பாம்பு சமைத்து சாப்பிட்ட நபர் கைது

திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டதில் வனத்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 30). இவர்...