Tag: சிறைமரணம்

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து...

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், காவல்துறையினரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், கொடூரமான தாக்குதல்களுமே காரணம்" என்று பிரபல மனித...