Tag: சீரமைப்பு பணி

வந்தவாசி அருகே நள்ளிரவில் சரிந்து விழுந்த மின்கம்பம்: இரவு முழுவதும் இருளில் தவித்த பொதுமக்கள் – சீரமைப்புப் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று இரவு திடீரென மின் கம்பம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வந்தவாசி மற்றும்...