Tag: சுயசரிதை நூல்

சமூகத்தின் உண்மையான பிரச்சினை இணக்கமின்மையே, ஏழ்மையல்ல” – சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

"சமூகத்தின் உண்மையான பிரச்சினை ஏழ்மையோ அல்லது படிப்பறிவின்மையோ கிடையாது; மக்களிடையே சமூக இணக்கம் இல்லாததே முக்கியப் பிரச்சினை" என்று சென்னை கிண்டியில் நடைபெற்ற பத்மஸ்ரீ பிகு ராம்ஜி இடாதேவின் சுயசரிதை நூல் வெளியீட்டு...