Tag: சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு..!

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வையொட்டி வருகிற 27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்....

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை...

குலசை தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்… பாதுகாப்பு பணியில் 4000 காவல்துறையினர்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி குலசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு...