Tag: சென்னைசெய்திகள்

‘ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல’: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும்...

“ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!” – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் விசாரணை என்ற பெயரில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனைக் காவல் துறை அலைக்கழித்து வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு...

திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!

கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தின் மொத்த...

பழனி கோயில் நிலப் பதிவில் மெகா தில்லுமுல்லு: 67 கி.மீ தூரத்து சார்பதிவாளர் வந்தது ஏன்? திமுக கேள்வி!

குற்றவாளிகளை அறநிலையத்துறை அமைச்சர் காப்பாற்ற முயற்சிப்பதாக பரந்தாமன் குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சட்டவிரோத 'பினாமி' பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம்...

திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!

வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும்...