Tag: ஜெகதீப் தன்கர்
பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...
போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!
உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...
டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி!
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...
“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!
நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப்...
ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின்...
முகமூடி இந்தி ! ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம் ! – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...