Tag: ஜெகதீப் தன்கர்

மாநாட்டிற்கு நாங்க போகல… துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!

துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு...

ஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

சட்டவிரோதமாக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பது ஜனநாயகத்தை, மாநில அரசை இழிவுபடுத்தும் செயலாகும் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டின் பின்னணியில்...

ரவி ஊட்டி மீட்டிங் நடக்காது! தடுத்து நிறுத்தும் ஸ்டாலின்!

ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்துவார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.துணை வேந்தர்கள் மாநாடு குறித்து வல்லம் பஷிர் யூடியூப்...

 பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...

போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...

டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி! 

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...