Tag: டங்ஸ்டன் சுரங்க உரிமை
டங்ஸ்டன் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அறிவிப்பு
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு...
திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...