Tag: டாஸ்மாக்

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது ஆரணியில் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்டிங் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கல்லால் தாக்கி கொலை...

புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்

புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ் ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து விட்டு, மறுபுறம் புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது...

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் மது வணிகம் அதிகரிக்க மட்டுமே வழி வகுக்கும், எனவே காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக...

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...

500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்

500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது- அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில்...

500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும்

500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் மதுவிலக்கை அமல்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி வெளியிட்ட அரசாணைப் படி, நாளை 500 மதுக்கடைகளை மூட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக...