Tag: தமிழகஅரசு

காவலர் தேர்வு 2027க்கு தள்ளிவைப்பா? சட்டம் ஒழுங்கு என்னாகும்? தமிழக அரசை சாடிய டிடிவி தினகரன்!

அரசாணையை உடனடியாக திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்...

ஆட்சி மாறினால் இதுதான் நடக்குமா? எ.வ.வேலு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ‘கொட்டு’!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸ் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "விசாரணைக்கு நேரில் ஆஜராகும் ஒருவரை...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

தலைமைச் செயலாளர்  சாய்குமார் ஐஏஎஸ்-க்கு பிப்ரவரி வரை பணி நீட்டிப்பு; மத்திய அரசு அதிரடி ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தற்போதைய தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி. சாய்குமார் (P. Sai Kumar, IAS) அவர்களின் பதவிக் காலத்தை மேலும் சில மாதங்களுக்கு, அதாவது வரும்...

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!

உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும்...