Tag: தமிழக அரசு நிதியுதவி

திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024...

ஃபெஞ்சல் புயல் – வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!

சென்னை வேளச்சேரியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை...