Tag: தமிழக மீனவர்கள் கைது

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27  மீனவர்கள் சென்னை திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.ராமநாதபுரம்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான...

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த...

அக்.8ல் பாமக சார்பில் இங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும்  8ஆம் தேதி பா.ம.க. சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது...