Tag: தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...
நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல – தமிழிசை சௌந்தரராஜன்
தவறான கருத்தை தெரிவித்ததற்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டபின்பும், அவரை ஒரு தீவிரவாதி போல காவல்துறையினர் நடத்துவது சரியானதல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின்...
நடிகை கஸ்தூரி கைது நடவடிக்கை … சிறைப்படுத்தும் அளவிற்கு அவ்வளவு பெரிய குற்றமா? -சீமான்
நடிகை கஸ்தூரி கைது நடவடிக்கை குறித்து ,தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் இது பழிவாங்கும் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்! திருவள்ளுவர்-கபிதாசர்-வேமனா படைப்புகள் குறித்த பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் வள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது.பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்...
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை திமுக அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல்,...
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்…வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் தமிழ் மொழியை எடுத்துப் படிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் புத்துளிர் திட்டத்தின்கீழ், மாணவ தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள்...
