Tag: தமிழ் நாடு

போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு

பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...

எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..

திருப்பரங்குன்றம் மலை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கிறோம் என்ற பெயரில்  கோவில் உள்ளே சென்று பாஜக கொடியுடன் கோஷம் போட்டு கோவில் புனிதத்தையே கெடுத்துள்ளார்கள். இப்படி போராட்டம் செய்தால் அவர்களுக்கு பதவி...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

வடலூர் சத்தியஞான சபையில்  மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! – அறநிலையத்துறைக்கு அன்புமணி கண்டனம்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின்  நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில்  மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...

ஜெயங்கொண்டம் அருகே வியப்பில் ஆழ்த்திய திருமணம்!

இரண்டு கண்ணிலும் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த வாலிபருக்கு குவியும் பாராட்டு,பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த பெற்றோர்கள், நடப்பது நிஜமா? அல்லது கனவா என  அனைவரின் மனதை உருக...

மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க நினைப்பது, பழைய கணக்கைத் தீர்த்து, புதிய கணக்கைத் தொடங்கி புறநானூற்றுப் பாடல் ஆசிரியர் மோசிகீரனார் அவர்களின் “வேந்தர்க்கு கடனே’ பாடல் வரிகளுக்கேற்ப முதல்வர் நடந்து...