Tag: தமிழ் நாடு
எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இளைஞர்களுக்கான ஜாக்பாட்!! ரூ.15 லட்சம் வரை கடன் பெற புதிய திட்டம் அறிமுகம்…
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை தமிழக அரசு (UYEGP) திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.3.75 லட்சம் வரை மானியமாக பெறலாம்.படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், தமிழக அரசு...
சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது பதியப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிகை ஒன்றாக இணைக்க கோாி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஒரே ஒரு பேட்டிக்காக பல்வேறு வழக்குகள் தன் மீது பதியப்பட்டு இருக்கின்றன....
விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு, அதன் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளா்...
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது....
4,545 வார்த்தைகளில் நேருவை ஓவியமாக வரைந்த சிறுமி!!
4,545 வார்த்தைகளில் 'நேரு'வின் உருவத்தை ஓவியமாக வரைந்து கரூரில் சிறுமி உலக சாதனை படைத்ததற்காக DCB வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.நாட்டின் முதல் பிரதமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள்...
