Tag: தவெக
“விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள்!” – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் களம் காணும் தளபதி!
"அரசியல் தெரியாது என்று அன்றைய அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், மக்கள் செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து, இறுதிவரை முதல்வராக நீடித்தார். அதே...
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி: மேலும் இருவர் கைது – மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த...
மீண்டும் கரூர் மண்ணில் கால் பதித்தார் முதல்வர் விஜய் – மதியழகனை கண்டதும் நெகிழ்ச்சி!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பதவிக்காலத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து...
“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!
கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்."அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார...
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது – மதுரைக்கிளை தீர்ப்பு..!
கரூரில் தவெக கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஏன் அரசு பணி வழங்கக் கூடாது? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.வழக்கின் பின்னணி:கடந்த ஆண்டு செப்டம்பர்...
