Tag: திமுக தொண்டர்களுக்கு மடல்

இருநூறு இலக்கு! தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை நோக்கிய பயணத்தை ஈரோடு கிழக்கு தொடங்கி வைத்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள நன்றி மடலில் கூறியிருப்பதாவது:...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்… திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கவின் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை...