Tag: திராவிட மாடல் அரசு

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள...

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகின்ற அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக...

2035ல்  தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!

1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா...

கோவில் கருவறைக்குள்ளே ஒடுக்கப்பட்டவர்களை அழைத்து சென்ற ஆட்சி திராவிட மாடல் அரசு – அமைச்சர் மதிவேந்தன்

கோவில் தெருக்களில் நடக்கமுடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமியற்றியது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்...

திமுக அரசு மீது நாள்தோறும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்… எடப்பாடி பழனிசாமிக்கு, ஆர்.எஸ்.பாரதி கண்டனம்! 

திராவிட மாடல் அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...