Tag: திராவிட மாடல் அரசு

திமுக தேர்தல் அறிக்கை: அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்கப்படும் – கனிமொழி எம்.பி. பேட்டி!

திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி-க்கு சென்னையில் விமானம் மூலம் கோவை...

பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!

அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு...

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள...

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ளும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எத்தனை தடைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் பணியை மேற்கொண்டு வருகின்ற அரசு தான் திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக...

2035ல்  தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!

1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா...