Tag: நண்பனை
குடி போதையில் தகராறு… நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது…
பாவூர்சத்திரம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய நண்பரையே கொலை செய்து விபத்து போல நாடகமாடிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் டாஸ்மாக் அருகே விபத்து ஏற்பட்டதில் இளைஞர்...
