Tag: நிதிநிலை அறிக்கை

நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இல்லை: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தமிழகம் தழுவிய போராட்டம் 

முதலமைச்சர் விஜய் தன்கீழ் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், புதிய நிதிநிலை அறிக்கையில் உதவித் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்...

“பெயர்சூட்டும் விழாவா அல்லது பட்ஜெட்டா?”: தவெக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் துணைச் செயலாளர் மதிவதனி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), உண்மையான பொருளாதாரத் திட்டங்களை உள்ளடக்கியதா அல்லது முந்தைய திராவிட மாடல் திட்டங்களுக்கு நடத்தப்படும் பெயர் சூட்டும் விழாவா...

“தமிழக பட்ஜெட் வெறும் கண்துடைப்பு நாடகம்”: நிதிநிலை அறிக்கையைக் கடுமையாகச் சாடிய அரசியல் விமர்சகர் ‘தமிழா தமிழா’ பாண்டியன்!

தமிழகத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் 'தமிழா தமிழா' பாண்டியன் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இலவசங்களை அள்ளி வழங்கி மலிவான வாக்கு வங்கியைத்...

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெறும் குப்பை – சீமான்

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -...

மத்திய பட்ஜெட் : மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம் – விஜய் குற்றச்சாட்டு

நிதிநிலை அறிக்கையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும், போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய பட்ஜெட்...

பட்ஜெட் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே அமைந்திருக்கிறது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கானதாக இல்லாமல் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருப்பதாகவும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு...