Tag: நிலம் ஒப்படைப்பு
வீட்டுவசதி வாரியத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் நிலம் ஒப்படைப்பு… பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு, மீண்டும் அந்த நிலங்ளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின்...