Tag: நூதன முறையில்
மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம்...
ஆவடி: SBI ஏ.டி.எம் -ல் நூதன முறையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளை
ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில்...