Tag: நூற்பாலை

நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் –  வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின்...