Tag: நெற்பயிர்கள்

கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!

நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும்...

மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர், திருவாரூர்,...

குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துக- அன்புமணி ராமதாஸ்

குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துக- அன்புமணி ராமதாஸ் குறுவை நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்...

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ்

கருகிய நெற்பயிர்கள்- ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்குக: ராமதாஸ் தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள...