Tag: பஞ்சாங்கம்

துளசி திருக்கல்யாணம் : ஏன் ஐப்பசியில் வந்தது? – பஞ்சாங்கம் சொல்லும் காரணம் என்ன?

துளசி திருகல்யாணம் இந்த வருடம் ஐப்பசி மாதத்தில் ஏன் வந்தது ? துளசி திருக்கல்யாணம் இந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தது.துளசி திருக்கல்யாணம் என்றால் என்ன?துளசி திருக்கல்யாணம் என்பது...

சூலம் நாளில் பயணம் செய்யலாமா?.. பரிகாரம் இருக்கு பயப்பட வேண்டாம்!

மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சூலம்...