Tag: பணம்
பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!
கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம்...
UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு – RBI அதிரடி
ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால்...
பணம் பறிமுதல் செய்யப்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை: முக்கிய வழிகாட்டுதல்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:1. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல்வாகன சோதனையின்போது...
சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…
சேலத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணம் வசூலித்த ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.சென்னையை தலைமை இடமாகக் கொண்ட அன்னை கஸ்தூரிபாய் சமூக சேவை சங்கம் என்ற பெயரிலான ஒரு...
தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!
காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும்...
