Tag: பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே
சீமானுக்கு இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘தம்பி’! சுப.வீரபாண்டியன் விளாசல்!
ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின்...
ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!
தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர்...
திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!
திமுகவை முழுநேரமாக எதிர்க்கும் பாண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் என்று பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திமுகவை...