Tag: பறித்த

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச்...

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

மானாமதுரை டிச 18 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே...