Tag: பற்களை பிடுங்கிய விவகாரம்
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...