Tag: பழநி நில மோசடி

பழநி ரூ.100 கோடி மடம் நில மோசடி வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

​​திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்...