Tag: பழனி செய்திகள்
கோயில் நிலத்தைத் தொடர்ந்து அடுத்து ரூ.60 கோடி அரசு நிலம்! பழனியில் அடுத்தடுத்து நடக்கும் பகீர் மோசடி!
பழனி நகராட்சிக்குச் சொந்தமான மற்றும் பட்டா ஆவணங்களில் 'அரசுப் புறம்போக்கு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம், தனியாருக்கு விதிகளுக்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே கோயில்...
வியட்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பரிதாப பலி – உறவினர்கள் சோகம்!
வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் முருகபிரபு. இவர் பழனியில்...
