Tag: பூவை ஜெகன்மூர்த்தி

முன் ஜாமீன் ரத்து! ஓடி ஒளிந்து கொண்ட பூவை ஜெகன்மூர்த்தி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித் மக்களுக்காக போராடி வரும் நிலையில், புரட்சி பாரதம் கட்சி, இந்துத்துவா கட்சிகளுக்கு ஆதரவாக மாறி, அவர்களுக்காக குரல் கொடுப்பது வருத்தம் அளிப்பதாக பத்திரிகையாளர் மதன் அறிவழகன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர்...

மகேஸ்வரியின் ரகசிய மீட்டிங்! ஏ.டி.ஜி.பியை சிக்க வைத்த போன் கால்! உடைத்துப் பேசும் இராஜாராம்! 

ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிரான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால், விசாரணை விரிவாகவும், தெளிவாகவும் நடைபெறும் என முன்னாள் ஏ.சி.பி., இராஜாராம் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்...

ஜெகன் சிக்கியது இப்படித்தான்! ஏடிஜிபி காரில் ரூ.10 லட்சம்! அதிர்ச்சி பின்னணி!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் விவகாரம் முழுக்க முழுக்க சொத்து தொடர்பானது. காதல் திருமணம் செய்த தனுஷ் அவர்கள் கையில் பிடிபட்டிருந்தால் அவரை கொலை செய்துவிட்டு, ஆணவக் கொலையாக மாற்றி இருப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்...