Tag: பெண் தொழிலாளி பலி

தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நூற்பாலை வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊருணி தெருவைச் சோ்ந்த பாலையா மனைவி சரஸ்வதி (54). இவா் ராஜபாளையம் அழகை நகரில்...